அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்

30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். - அல் குர் ஆன்59:10

Saturday, November 5, 2011

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்
 பிரிவினை நீங்கி ஓரணியில் இந்த சமுதாயத்தை அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக 
நமது சிந்தைகள் தெளிவு பெறட்டும் 
சீர்திருத்தங்கள் மலரட்டும் 
இயக்கம், கொள்கை, என்று பிரிந்து நிற்காமல் 
இஸ்லாத்தை நெஞ்சில் வைத்து, 
இறை  அச்சத்தை உயிரில் கலந்து,
இன்றே இணைந்திடுவோம், ஓரணியில் திறன்டிடுவோம்
இம் மண்ணுலகின் மாந்தர்களை மகிழ்வோடு வைத்திருக்க 
இஸ்லாத்தின் கொள்கைகளை இயல்பாக கொடுத்திடுவோம் 
இறை தூதர் போதனையை வாழ்வோடு கலந்திடுவோம் 
வறுமை நீங்கி, நோய் நொடி இல்லாத, இறை அச்சமும் சமுதாய சிந்தனையும் நிறைந்த 
நல்லதோர் வாழ்வை அல்லாஹ் 
நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்
அனைவருக்கும் நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாத்தின் 
இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


0 comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்