அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, May 28, 2013

பாவம் இன்பமானதா? எழுதியவர்/பதிந்தவர்/உரை முஹம்மத் நூஹ் அல்தாஃபி

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: மே 24, 2013
ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
நன்றி:islamkalvi.com

Friday, May 3, 2013

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்


மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு.
பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம்.
அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain


thanks:islamkalvi.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்