அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

இறப்பு செய்தி




இறப்பு செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சியார்கோயில் சோ. இ. இக்பால் மற்றும் ஜமீல் ஆகியோர்களது சகோதரர் சிராஜுதீன் அவர்கள் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் 04/12/2011 அன்று இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 05/12/2011அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக ஆமீன்




======================================================
=======================================================================

=======================================================================




==================================================================





================================================================


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்








அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 
நாச்சியார் கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷேக்மைதீன் அவர்களின் துணைவியாரும் லியாக்கத் அலி அவர்களின் மாமியாரும் ஆகிய மகமுதா பீவி அவர்கள் நேற்றுமாலை 28/10/10 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 29/10/10 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக
========================================================================


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நாச்சியார் கோவில் பரக்கத் தெருவில் உள்ள அமானுல்லா மற்றும் ரசூல்பீவி அவர்களின் மகனும் ஹக் மற்றும் முபாரக் அலி ஆகியோரின் சகோதரருமான நிசார் அகமது அவர்கள் 23/06/2010 அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 23/06/2010 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக


நாச்சியார் கோவில் முஸ்லிம் ஜமாஅத்

=================================================================
அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சியார் கோவில் திருநறையூர் மெயின் ரோட்டில் உள்ள ரஹமத்துல்லா, ஜபருல்லா, ஹபிபுல்லா இவர்களின் தாயார் நூர்நிஷா அவர்கள் 22/06/2010 அன்று காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 23/06/2010 அன்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெறும்

அன்னாரின் மருமைவாழ்வு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்

(நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்)

=================================================================

அஸ்ஸலாமு அலைக்கும்



நமது ஊர் 1/63A பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜாகிர் மற்றும் 


முகம்மதுவின் தகப்பனார் கமல் பாட்சா அவர்கள் 


இன்று அதி காலை(21/05/10) 


வாஃபாத்தாகிவிட்டார்கள் என்பதை


தெரிவித்துக் கொள்கிறோம்...அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா 


அல்லாஹ் 22/05/10 காலை நடைபெறும்


( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிப் பெற இறைவனிடம்

பிரார்த்திப்போமாக

(நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத் )









விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்