அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, December 17, 2015

நபிதினம் நபிவழியா?


 December 30, 2014வீடியோ ஆடியோரபிவுல் அவ்வல்பித்அத் சட்டம் 1 Comment 981 Views

24-01-2013 வியாழன் பூஷகிர் மஸ்ஜிதில் (பஹ்ரைன்) நடைபெற்ற நபி தினம் நபி வழியா? என்ற தலைப்பில் மவ்லவி.மன்சூர் மதனி அவர்கள் ஆற்றிய உரை.
மீலாது விழா கொண்டாடுவது நபி வழியா? மீலாது விழா யாரால் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதன் இஸ்லாமிய சட்டம் என்ன? இது போன்ற விழாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்?
நபியை எவ்வாறு புகழ்வது? நபியை நேசிப்பதன் இலக்கணம் என்ன? நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள் என்ன? மவ்லிதுப் பாடல்கள் உண்மையிலேயே நபி நேசத்தின் வெளிப்பாடா? முதலான விசயங்களில் விளக்கமான மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள். குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் கருத்துச் செறிவுகள் நிறைந்த சொற்பொழிவு. இதை அனைவரும் அவசியம் காண்பதுடன் இந்தச் செய்தியை முஸ்லிம் சமுதாயத்திடம் கொண்டுச் சேர்க்க வேண்டிக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்.


Download mp4 HD Video Size: 570 MB
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

நன்றி :www.islamkalvi.com 

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

நடுநிலை சமூகத்தின் அன்பிற்கு இனிய வாசகர்களே கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இணயதளத்தில்  சரிவர பதிவுகளை செய்ய முடியவில்லை இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சி  செய்கின்றோம்.

பதிவுகளில் உள்ள நிறைகுறைகளை nkvl2010@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், மற்றும் சமூகத்திற்கு பயன் தரும் பதிவுகள் வாசககர்களிடம் இருந்து வரவேற்க படுகின்றது, உங்களிடம் உள்ள பதிவுகளை மேற்குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் 

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்