அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, April 1, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்

அனைவர்மீதும் உண்டாவதாக )

இந்த இணயதளம் துவங்க பட்டதன் நோக்கம் நாச்சியார் கோவிலில் நடைபெறும்

முக்கிய நிகழ்வுகளை இதில் பதிவு செய்யவேண்டும் இதன் மூலமாக

வெளிநாட்டில் வாழும் நமது சகோதரர்களுக்கு செய்திகளை உடனுக்குடன்

தெரிவிக்க வேண்டும் என்பதே நாச்சியார்கோவிலை சேர்ந்த நமது சகோதரர்கள்

நமது ஊரில் நடக்கும் திருமணங்கள் மற்றும் முக்கிய செய்திகள் மற்றும்

நடைபெறும் விழாக்கள் , ஜமாத்தில் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவுகள்

பற்றிய செய்திகளை nkvl2010@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டு

கொள்கின்றேன் மேலும் இந்த இனைய தளத்தை மேலும் சிறப்பனதாக்க

உங்களது ஆலோசனைகளையும் அனுப்புமாறு கேட்டுகொல்கின்றேன் மேலும்

உங்களது சமூகம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் கட்டுரைகள் சமூகத்திற்கு பலன்

அளிக்குமாயின் இன்ஷா அல்லாஹ் இதில் பிரசுரிக்க முடியும்

இவன் (முகம்மது சுல்தான் , நாச்சியார்கோவில் )

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்