அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, April 19, 2010

நமது ஊர் ஜமாத்தின் பள்ளியான கிரசன்ட் நர்சரி பள்ளி குறித்த விவரம்




தற்போது நம் பள்ளியில் சுமார் 280 மாணவ, மாணவிகள் கல்வி கற்கிறார்கள்.

மேலும் மாணவ, மாணவிகள் சேர்ப்பதற்கான இட வசதி இல்லாமை காரணமாக தற்போது

மாடி விரிவு படுத்தும் விதமாக சுமார்25 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் வேலை

ஆரம்பிக்கப்பட்டு இறைவன் அருளால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த பள்ளி கட்டிட வேலைக்கான தொகை நமது ஜமாஅத் சார்பாக நன்கொடையாக வசூல்

செய்யப்படுகிறது. நல்ல உள்ளம் படைத்த நம் ஜமாஅத் பெருமக்கள் நமது இந்தமிக பெரிய

காரியத்திற்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கட்டிடம் வேலை ஆரம்பிக்கப்

பட்டு இறைவன் அருளால் நடைபெற்று கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மார்க்க

கல்வியோடு நம் குழந்தைகள் நல்ல கல்வி கற்க நாம் அனைவரும் உதவ

முன்வரவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்...

நாச்சியார் கோவில் ஜமாஅத்

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்