அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Sunday, April 25, 2010

சிறப்பாக நடந்தது குரான் மதரசாவின் 20 ஆம் ஆண்டு விழா

அஸ்ஸலாமு அழைக்கும் எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!



நாச்சியார் கோவில் ஜமாஅத்தின் குரான் மதரசாவின் 20 ஆம் ஆண்டு விழா

மற்றும் மீலாது நபி விழா 24/04/10 அன்று மாலை சிறப்பான முறையில் நடந்து

முடிந்தது ஜனாப்: S.A முகம்மது காசிம், ஜனாப்: V.K.M, நஜீர் அஹமது அவர்களின்

தலைமையில் விழா நடந்தது


ஜனாப்: T. இஸ்மத்பாட்சா,மற்றும் ஜனாப்: M.ஹாஜிமுகம்மது ,ஆகியோர்

முன்னிலை வகித்தனர்.


ஜனாப்: M.முபாரக் அலி B.A (பொருளாளர் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக

சபை,நாச்சியார்கோயில்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.


மவ்லானா மவ்லவி , அல்ஹாபிழ் , காரி ,அல்ஹாஜ் M.S. சையது மஸ்ஊத் ,

காசிமி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சென்றார்

சிறப்புரை நிகழ்த்தியவர்கள் விவரம்:


A.சபீர் அலி ஆலிம் பாக்கவி அவர்கள்

(நிறுவனர் மதீனத்துல் இல்ம்அரபிக் கல்லூரி காநாத்தூர் சென்னை )


மவ்லானா மவ்லவி M.முகம்மது அலி ஜமாலி பையாஜி அவர்கள்

(முதல்வர் மன்பவுல் ஹசனாத் அரபிக் கல்லூரி நாச்சியார்கோயில்)


மவ்லானா மவ்லவி U.அபுதாஹிர் பைஜி பாகவி அவர்கள்

(இமாம் ஜாமியாஆ மஸ்ஜித் நாச்சியார்கோயில் )


மவ்லானா மவ்லவி M.முகம்மது சபியுல்லாஹ் பாஜில் பாக்கவி அவர்கள்

(பேராசிரியர் JRA கல்லூரி தேரிழந்தூர்)


மவ்லானா மவ்லவி அல்ஹாபில் N.A. முகம்மது ஹுசைன் ஜமாலி சிராஜ்

அவர்கள் (பைசுல்குர் ஆன ஹிப்ளு மதரசா கும்பகோணம்.


ஜனாப் A.கலீலுர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் (நிர்வாக சபை உறுப்பினர் ஜாமியாஆ மஸ்ஜித்)

நாச்சியார் கோவில்)

விழாவில் குரான் மதரசாவின் மாணவ மாணவிகளுக்கான போட்டிகள்

நடைபெற்றன போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்

வழங்கப் பட்டன நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்ட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியவர்கள் மற்றும்

போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் கீழ பிரசுரம்

செய்யப்பட்டுள்ளது





































புகைப்படங்களை அனுப்பியவர் அன்வர் பாட்சா (ANWAR CELL COMMUNICATION NACHIARKOIL)
(நாச்சியார் கோவில் ஜமாஅத் )

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்