அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Wednesday, July 7, 2010



துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித‌ மிஃராஜ் இர‌வினையொட்டி சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ஹிஜ்ரி 1431 ர‌ஜ‌ப் பிறை 27, 08 ஜுலை 2010 வியாழ‌ன் மாலை இஷா தொழுகைக்குப் பின் இர‌வு 9.30 ம‌ணிய‌ள‌வில் துபாய் தேரா லூத்தா ஜாமி ஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ இருக்கிற‌து.

லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் இமாம் மௌல‌வி எம்.ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கி ம‌ன்ப‌ஈ, ம‌துரை மாவ‌ட்ட‌ இஷாஅத்துல் இஸ்லாம் நிறுவ‌ன‌ துணைத்த‌லைவ‌ர் மௌல‌வி பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் ம‌ன்ப‌ஈ ஆகியோர் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.

சிற‌ப்புச் சொற்பொழிவுக்குப் பின்ன‌ர் த‌ஸ்பீஹ் தொழுகை, திக்ரு, த‌வ்பா ஆகிய‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்பட்டுள்ள‌து.

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்