அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்

30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். - அல் குர் ஆன்59:10

Saturday, January 28, 2012

மாபெரும் இரத்ததான முகாம்


அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே கடந்த   22/01/2012 ஞாயிற்றுக்  கிழமை அன்று நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத்தார்களும் இளம்பிறை நண்பர்கள் மற்றும் குடந்தை அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமின் புகைப்படத் தொகுப்பு இங்கே கொடுக்கப் பட்டுள்ளது 

மண்ணுலகில் மனிதர்களாக பிறந்த நாம் 
இருக்கும் வரை இயன்றதை கொடுத்திடுவோம்
இன்பமாக வாழ்ந்திடுவோம் 
ஈருலக வாழ்வுதனை வெற்றிகளாய் மாற்றிடுவோம் 
இறைவன் தந்த வாழ்வுதனை 
இறைவழியில் செலுத்திடுவோம் 
இது போன்ற நிகழ்வுகள் 
இடைவிடாமல் நடைபெற 
இறைவனிடம் பிரார்த்திப்போம்

நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத் 






















1 comments:

  1. dear brother assalamu alaikum,

    if you need to create your own website just contact me...

    See www.eravancheri.com

    this is my site.

    ReplyDelete

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்